தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/09/2020)

Published

on

செப்டம்பர் 29 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 13

செவ்வாய்கிழமை

திரயோதசி இரவு மணி 11.55 வரை பின்னர் சதுர்தசி

சதயம் இரவு மணி 2.50 வரை பின்னர் பூரட்டாதி

சூலம் நாமயோகம்

கௌலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 7.09

அகசு: 29.49

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கன்னி லக்ன இருப்பு: 2.58

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் தெப்போற்சவம்.

கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் பினனங்கிளி வாகன பவனி.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் தீர்த்தவாரி.

சுவாமி மலை ஸ்ரீ முருகபெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை.

 

திதி:திரியோதசி.

சந்திராஷ்டமம்:பூசம்,ஆயில்யம்.

seithichurul

Trending

Exit mobile version