தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/09/2020)
செப்டம்பர் 29 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 13
செவ்வாய்கிழமை
திரயோதசி இரவு மணி 11.55 வரை பின்னர் சதுர்தசி
சதயம் இரவு மணி 2.50 வரை பின்னர் பூரட்டாதி
சூலம் நாமயோகம்
கௌலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 7.09
அகசு: 29.49
நேத்ரம்: 2
ஜூவன்: 1
கன்னி லக்ன இருப்பு: 2.58
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
மதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் தெப்போற்சவம்.
கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் பினனங்கிளி வாகன பவனி.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் தீர்த்தவாரி.
சுவாமி மலை ஸ்ரீ முருகபெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை.
திதி:திரியோதசி.
சந்திராஷ்டமம்:பூசம்,ஆயில்யம்.