வேலைவாய்ப்பு

இன்றே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை!

Published

on

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியிடங்கள் 68 உள்ளது. சட்ட எழுத்தர் உள்ளிட்ட வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதற்கு உடனே விண்ணப்பியுங்கள்.

வேலை: சட்ட எழுத்தர் (Law Clerks)

காலியிடங்கள்: 68

கல்வித்தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

மாத சம்பளம்: ரூ. 30,000 வரையில் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.hcmadras.tn.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar General, High Court, Madras-600 104 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது estt.madrashiahcourt@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.hcmadras.tn.nic.in/Law%20Clerk_Guidelines_2019.pdf அல்லது http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.04.2019

Trending

Exit mobile version