Connect with us

தமிழ்நாடு

குரூப் 2, 2ஏ, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு!

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு எப்போது என்பது குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரமேனன் அவர்கள் அறிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திர மேனன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அட்டவணையையும் அவர் வெளியிட்டு வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ நிலைகளில் 5231 காலி பணியிடங்கள் உள்ளது என்றும் விடைத்தாள் வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குரூப் 2 மற்றும் 2ஏ நிலைகளில் பழைய காலி பணியிடம் 5255 என்றும் புதிய காலி பணியிடம் 3000 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலி பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படும் வாய்ப்பிருப்பதாகவும், குரூப் 4 தமிழ் மொழி தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம் பெறவேண்டும் என்றும் பாலசந்திர மேனன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் குரூப்-2ஏ தேர்வு பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என்றும் ஒரு குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திர மேனன் தெரிவித்துள்ளார். மேலும் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் ஒரு வாரத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குரூப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வுகள் மூலம் 10,000 அரசு வேலை வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்த அவர் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இனி முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓ.எம்.ஆர் தாளில் கருப்பு மையில் மட்டுமே தேர்வுகள் எழுத வேண்டும் என்றும் விடைத்தாளில் விடை எழுத அளவோடு இடம் விடப்படும் என்றும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் யாரும் தற்போது பணியில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

வெற்றிலையின் 10 அதிசய நன்மைகள் யாருக்கும் தெரியாது

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

எலுமிச்சை பழத்தோல்கள் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் பழுப்பு நிறத்தில் மாறுகின்றன: இனி இப்படி சேமித்து வைக்கவும்

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

எலும்புகளை வலுப்படுத்த சில உணவு வகைகள்:

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 4, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது?

ஆரோக்கியம்1 நாள் ago

நிலவேம்பு: நீரிழிவு நோய்க்கு உதவுமா?

செய்திகள்1 நாள் ago

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5 ஆட்டோமேட்டிக் கார்கள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

ஆரோக்கியம்1 நாள் ago

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வேலைவாய்ப்பு1 நாள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வணிகம்2 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

தமிழ்நாடு2 நாட்கள் ago

சென்னையில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: சோதனை தீவிரம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

வணிகம்3 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

ஆரோக்கியம்1 நாள் ago

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

வேலைவாய்ப்பு1 நாள் ago

SSC தேர்வு 2024: முக்கிய தகவல்கள்

செய்திகள்1 நாள் ago

நீட் தேர்வு மாணவர்களுக்கு பாதகமா? – த.வெ.க தலைவர் விஜய் கருத்து