தமிழ்நாடு

விரைவில் ஊட்டி, ஏற்காட்டிற்கு ஹெலிகாப்டரில் சுற்றுலா செல்லலாம்.. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் அசத்தல் அறிவிப்பு!

Published

on

விரைவில் ஊட்டி, வால்பாறை, ஏற்காட்டிற்குச் சுற்றுலா செல்பவர்கள் ஹெலிகாப்டரில் போகலாம் என தமிழ்நாடு சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

#image_title

அண்மையில் ஊட்டியில் உள பல்வேறு சுற்றுலா திட்டப் பணிகளை ஆய்வு செய்த, தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஏரிக்கு அருகில் உள்ள சாகச சுற்றுலா பூங்கா இந்த கோடைக்கு முன்பாக தயாராகிவிடும்.

#image_title

மேலும் ஏரிக்கு நடுவில் மிதக்கும் உணவகம் அமைக்கப்படும் எனவும், ஊட்டி, வால்பாறை, ஏற்காட்டிற்குச் சுற்றுலா செல்ல ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version