Connect with us

செய்திகள்

ஓமைக்ரான் பரிசோதனையை நிறுத்திவிட்டோம்… அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி..

Published

on

தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் சுமார் 6 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இந்தியாவில் 3400 பேர் ஓமிக்ரன் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரும் சிகிச்சையில் குணமடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் இதே நிலைதான். தற்போது ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர் ஒருவர் கூட மருத்துவமனையில் இல்லை. தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 179 பேரும் நலமடைந்து விடு திரும்பி விட்டனர். தற்போது ஓமிக்ரானுக்கு சிகிச்சை பெறுபவர் ஒருவர் கூட இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன்தமிழகத்தில் ஓமிக்ரான் பரிசோதனை நிறுத்துப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். ஏனெனில், கொரொனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 85 சதவீதம் பேருக்கு ஓமிக்ரான் பாசிட்டிவ் என வருகிறது. அதிலும், பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தவர்கள் குணமடைந்து விடுகின்றனர். எனவே, ஓமிக்ரான் பரிசோதனை தேவையில்லை என நிறுத்தப்பட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது. ஒருபக்கம் பொங்கல் விடுமுறைக்கு பின் கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!