Connect with us

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: ஆனால் கடுமையான நிபந்தனைகள்!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிந்து விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இரண்டும் ஒருசேர பாதித்து வருவதை அடுத்து ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 300 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சம் 150 பார்வையாளர்கள் மட்டுமே போட்டியை காண அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு மட்டுமன்றி வடமாடு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி என்றும், மாடுபிடி வீரர்கள் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன் எடுத்த நெகட்டிவ் சான்றிதழை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்றும் காளைகளை பதிவு செய்யும்போது உரிமையாளர், உதவியாளர் என இருவருக்கு மட்டுமே அனுமதி என்றும், வெளி ஊரில் வசிப்பவர்கள் தொலைக்காட்சி, இணையதளம் வழியாக ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

author avatar
seithichurul
வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா8 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!