Connect with us

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க முடிவு!

Published

on

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலமாக, பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் பொது, கார்டை ஸ்கான் செய்தால் மட்டும் போதும் என்பதால் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

மேலும் விரைவில் நாடு முழுவதும் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வருகிறது. அப்போது ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ரேஷன் கார்டை ஸ்கான் செய்த பிறகு அட்டைக்கு சொந்தமான ஒருவரின் கைரேகை வைத்த பிறகு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்ற முறை அறிமுகம் தமிழகத்தில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகத் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டும் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் போது பயோமெட்ரிக் முறை கட்டாயமாக்கப்படும்.

ரேஷன் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்பட்டால், ரேஷன் கார்டுகளை அடகு வைக்கும் முறையும் குறையும் என்று கூறப்படுகிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!