தமிழ்நாடு

இரவு 12 மணி வரை மட்டுமே அனுமதி.. 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கவனத்திற்கு!

Published

on

தமிழகத்தில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்பில் சேர விரும்பும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்று இரவு 12 மணியுடன் முடிவடைகிறது.

நாளை முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய முடியாது என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version