தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று புதிதாக 266 பேருக்கு கொரோன; மொத்த எண்ணிக்கை 3,023 ஆக உயர்வு!

Published

on

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 266 நபர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றுள்ளது உறுதியாகியுள்ளது.

இதனா, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாகச் சென்னையில் 1458 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் இன்று மட்டும் 203 நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இதுவரையில் 2,379 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 30 பேர் இறந்துள்ளனர். கொரோனா சிகிச்சையில் 1,611 நபர்கள் உள்ளனர்.

Trending

Exit mobile version