Connect with us

உலகம்

78 வயது பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி செய்தி..!

Published

on

அமெரிக்காவைச் சேர்ந்த 78 வயது தொழிலதிபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கோடீஸ்வரர் ஆன தாமஸ் லீ என்பவர் தனது 78வது வயதில் தனது அலுவலகத்திலேயே தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தாமஸ் லீ அந்நிய முதலீடுகள் வாங்குதல் மற்றும் தனியார் பங்கு முதலீட்டின் முன்னோடியாக கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடந்த தினத்தில் தாமஸ் லீ மான்ஹாட்டன் அலுவலகத்திற்கு சுமார் 11.10 மணிக்கு வந்தார். அவர் தனது அறைக்கு சென்றதிலிருந்து தன்னிடம் எதுவுமே கேட்கவில்லை என்பதால் அவரது பெண் உதவியாளர் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் கழிவறையில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவர் காலமாகிவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தாமஸ் லீ குடும்ப நண்பர் மற்றும் செய்தி தொடர்பாளர் மைக்கேல் சிட்ரிக் என்பவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் தாமஸ் லீ மரணத்தால் அவரது குடும்பம் மிகவும் வருத்தம் அடைந்துள்ளது. உலகம் அவரை ஒரு தனியார் பங்கு வணிகத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் வெற்றிகரமான தொழில் அதிபராகவும் பார்த்திருந்தது. எப்போதும் தன்னுடைய தேவைகளை விட மற்றவர்களின் தேவைக்கு அவர் அதிக மதிப்பு கொடுப்பவர். ஒரு அர்ப்பணிப்புள்ள கணவராகவும், தந்தையாகவும், தாத்தாவும், நண்பராகவும் இருந்தவர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு லீ ஈக்யூடிட்டி என்ற நிறுவனத்தை நிறுவியவர் வெற்றிகரமாக அந்நிறுவனத்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்பட்ட பல நிறுவனங்களுக்கு அவர் அறங்காவலராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 46 ஆண்டுகளில் 15 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை செய்துள்ள கோடீஸ்வரர்களில் ஒருவர் என்பது கூறப்படுகிறது. அவரது மறைவு அமெரிக்க தொழில் அதிபர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!