Connect with us

வைரல் செய்திகள்

உரிமையாளர் வருவார் என ஒரே இடத்தில் 6 நாட்களாக தொடர்ந்து காத்திருந்த நாய்!

Published

on

துருக்கியில் உரிமையாளருக்காக அவருடைய நாய் ஒரே இடத்தில் 6 நாட்களாக தொடர்ந்து காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ப்புப் பிராணிகளில் நாய் போல் நன்றியுள்ள ஜீவன் கிடையாது என்பார்கள். ஒரு தடவை உணவு கொடுத்து, பாசம் காட்டினால் போதும். எவ்வளவு நாட்கள் ஆனாலும் நம்மை மறக்காது. நம்மை பார்த்த உடனையே வால் ஆட்டிக்கொண்டு பாசத்தில் குரைக்கும். இதனை மெய்ப்பிக்கும் விதமாக துருக்கியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

துருக்கியில் திராப்சான் நகரில் வடகிழக்குப் பகுதியில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 68 வயது நிரம்பிய சிமல் சென்டரக் என்பவர் மூளை அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவருடைய வளர்ப்பு நாய் போன்கக் என்ற கலப்பின நாயும் மருத்துவமனை வந்தது.

சிமல் மருத்துவமனையிலேயே ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். உரிமையாளர் வராததால் அந்த நாயோ மருத்துவமனை வாசலிலயே இருந்தது. ஒரு நாள், இரண்டு நாள் இல்லாமல் கிட்டத்தட்ட 7 நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே அழுது கொண்டு இருந்துள்ளது.

நாயைப் பார்த்து பரிதாபப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள், சிமலுக்கு சிகிச்சை முடிந்தது 7 வது நாளில் அவருடைய படுக்கைகக்கு நாயை அழைத்துச் சென்றனர். உரிமையாளரைப் பார்த்ததும் உற்சாகம் தாளாமல் நாய் அங்குமிங்கும் ஓடியது. மேலும், உரிமையாளருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் உணர்ந்து அதற்கு ஏற்ப முகத்தை வைத்திருந்தது.

ஆன்மீகம்23 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்34 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்56 நிமிடங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!