சினிமா
தெலுங்கில் ஒளிபரப்பாகப் பிக்பாஸில் தீப்தி என்பவரை வெளியேற்றப் போகிறார்களாம்!
இந்தப் போட்டியில் பிக்பாஸ் வீட்டில் எந்தத் தொடர்பும் இன்றி 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் பிக்பாஸின் விதி. தெலுங்கில் ஒளிபரப்பாகப் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அங்குக் கடந்த முறை 70 நாட்களாக இருந்த இந்நிகழ்ச்சியை இவ்வருடம் 100 ஆக்கி விட்டார்கள். இம்மாத இறுதியில் இந்நிகழ்ச்சி கீதா மாதுரி, தனிஷ், கௌஷல், தீப்தி, சாம்ராட் என ஐந்து பேர் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இவ்வாரம் தீப்தி என்பவரை வெளியேற்ற நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீப்தி வெளியே உள்ள சிலரின் உதவியாகப் போலியான முறையில் ஓட்டுப் போட வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த எந்தளவிற்கு உண்மையெனத் தெரியவில்லை.