Connect with us

தமிழ்நாடு

பெண்களுடன் உல்லாசமாக இருந்து கொண்டே மாணவியிடம் ஆபாச பேச்சு: சிவசங்கர் பாபா மீதான திடுக்கிடும் ஆதாரம்!

Published

on

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை அழைத்துகொண்டு சுசில்ஹரி பள்ளியை சோதனை செய்தபோது லேப்டாப் உள்ளிட்ட பல முக்கிய பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் அவர் தனது குற்றத்தை மறுத்ததாகவும், அதன்பின் ஆதாரங்களை காட்டியவுடன் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சிபிசிஐடி வசம் கிடைத்த ஆதாரங்களில் ஒன்று, சிவசங்கர் பாபா தனது உதவியாளரின் செல்போனிலிருந்து மாணவி ஒருவருக்கு வீடியோ காலில் பேசியுள்ளார். அவர் தனது அறையில் சில பெண்களுடன் நெருக்கமாக உல்லாசமாக இருந்து கொண்டே மாணவியிடம் அந்த வீடியோ காலில் பேசியுள்ளதாகவும், இந்த வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்த அந்த மாணவி தனது புகாரை உடன் இணைத்துள்ளதுள்ளதாகவும் இது பெரும் ஆதாரமாக கருதப்படுகிறது என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் முன்கூட்டியே சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை அதன் பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர். சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதை எடுத்து அவருக்கு அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!