Connect with us

இந்தியா

40 பைசாவிற்காக வழக்கு போட்டவருக்கு ரூ.4000 அபராதம் விதித்த நீதிபதி!

Published

on

40 பைசாவிற்காக வழக்கு போட்ட ஒருவருக்கு நீதிபதி 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஒரு பொருள் வாங்கும் போது அந்த பொருளுக்கான ஜிஎஸ்டி விலையுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்பதும் ஜிஎஸ்டி சேர்க்கப்படும்போது அது பைசா கணக்கில் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஐம்பது பைசாவுக்கு குறைவாக இருந்தால் கழித்து கொள்ளும்படியும் 50 பைசாவுக்கு மேலாக இருந்தால் அதை ரவுண்ட் ஆப் செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த ஒருவர் ஹோட்டல் ஒன்றில் உணவகத்தின் பார்சல் வாங்கிச் சென்ற போது 264.60 ரூபாய் என பில் தொகை வந்தது. இதனை அடுத்து ஓட்டல் நிர்வாகம் அவரிடம் ரூபாய் 265 வசூல் செய்தது. இதனை அடுத்து தன்னிடம் 40 பைசா கூடுதலாக வசூல் செய்ததாக ஹோட்டல் நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதம் செய்தார்.

மேலும் ஹோட்டல் நிர்வாகம் 40 பைசா திருப்பி தரவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த 40 பைசா வழக்கு 8 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டிய நீதிபதி, பில் தொகையை வரும்போது 50 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அதை நிறுவனத்தினர் கழித்து கொள்ள வேண்டும் என்றும் 50 பைசாவுக்கு மேலாக இருந்தால் ரவுண்ட் ஆப் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து மனுதாரர் சுயவிளம்பரத்திற்காக இந்த வழக்கை போட்டதாக கூறி 4,000 ரூபாய் அபராதம் விதித்தார். இதில் 2000 ரூபாய் ஓட்டல் நிர்வாகத்தினர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

 

ஜோதிடம்53 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!