Connect with us

செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் பேசாமல் இருந்தார் முதல்வர்!

Published

on

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதிய வேளையில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தர்காவில் தொழுகை தொடங்கியவுடன் சுமார் 5 நிமிடம் அமைதி காத்தார்.

வரும் மார்ச் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் பல இடங்களிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (புதன்கிழமை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். முதலில் அண்ணா நினைவகத்தில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அண்ணாரது வாழ்க்கை வரலாறுகள் தொகுக்கப்பட்டதை மேற்பார்வை செய்தார். பிறகு பிரச்சார வாகனத்தின் மூலம் காஞ்சிபுரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மதியம் சரியாக 1 மணியளவில் தர்காவில் தொழுகை வழிபாடு நடைபெற்றது. தனது பிரச்சாரம் தொழுகை வழிபாடு செய்வதற்கு இடையூறாக இருக்கக்கூடும் எனக் கருதி சுமார் 5 நிமிடம் அமைதி காத்தார். முதல்வரின் இந்தச் செயல் அங்கிருப்போரை மனம் நெகிழ வைத்தது. இதனை அறிந்த இஸ்லாமியவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றர். முதல்வரின் இந்த மரியாதைக்குரிய செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆன்மீகம்25 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்36 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்58 நிமிடங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!