Connect with us

செய்திகள்

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்…மதுரை நீதிமன்றம் உத்தரவு….

Published

on

girl

அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்துவ பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்தார். திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் படித்த பள்ளியை சேர்ந்தவர்கள் அவரை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட சொல்லி வற்புறுத்தியதாகவும் அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பாஜக தரப்பில் கூறி அது தொடர்பான ஒரு வீடியோவையும் வெளியிட்டது. இது தொடரபாக நீதி கேட்டு பாஜக போராட்டமும் நடத்தியது.

ஆனால், பள்ளிக்கல்வித்துறை மறும் காவல்துறை தரப்பில் நடத்திய விசாரனையில் மத மாற்றம் தொடர்பான எந்த பிரச்சனையும் லாவண்யாவுக்கு இல்லை என தெரிய வந்தது. பாஜகவின் கருத்து மாணவியின் பெற்றோர்களே ஏற்கவில்லை. மேலும், சிறுமியின் கிராமத்தில் வசிக்கும் ஊர்கார மக்களும் ஏற்கவில்லை. மேலும், மத மாற சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் சிறுமி தற்கொலை செய்தார் எனக்கூறுமாறு சிலர் தங்களை மிரட்டுவதாக அந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், திடீரென வெளியான ஒரு வீடியோவில் மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல என்றும் சகாயமேரி என்பவர் வேலை வாங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் சிறுமி கூறியதாக செய்தி வெளியானது.இந்த குழப்பம் நீடித்து வரும் நிலையில், தன் மகளின் மரணத்தை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் என சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தற்போது உத்தரவிட்டுள்ளது.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!