Connect with us

இந்தியா

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு..! குடிப்பழக்கம் காரணமா?

Published

on

தெலங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான வழிமுறைகளும், செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை போன்றவைகளும் அரசு தரப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. யாரெல்லாம் தடுப்பூசி போடலாம், யார் போடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். 42 வயதாகும்  அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணியளவில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பின்பு, நேற்று அதிகாலையில் திடீரென அந்த சுகாதார பணியாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் பரவிய நிலையில், அம்மாநில சுகாதார இயக்குநர் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். கொரோனா தடுப்பூசிக்கும் பணியாளர் உயிரிழப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். குடிப்பழக்கம் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணம் ஏற்படுமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆன்மீகம்31 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்42 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!