Connect with us

இந்தியா

இந்தியாவில் மட்டும் 45,000 வேலைவாய்ப்புகள்: AI தொழில்நுட்பத்திற்கு பிரகாசமான எதிர்காலம்..!

Published

on

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. AI தொழில்நுட்பம் காரணமாக வேலை வாய்ப்புகள் பரிபோகும் ஆபத்து இருப்பதாக ஒரு பக்கம் சிலர் சொல்லிக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் AI தொழில்நுட்பம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பாக அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் AI தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு இந்தியாவில் மட்டும் 45 ஆயிரம் வேலை வாய்ப்பு உள்ளது என TeamLease Digital என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டேட்டா விஞ்ஞானிகள் மற்றும் எம்எல் என்று கூறப்படும் இயந்திர கற்றல் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பத்திற்கு தேவைப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

இந்தியாவின் டேட்டா இன்ஜினியரிங் பணிகளில் ஆண்டுக்கு 14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் இந்த வேலைகளுக்கு ஆட்கள் அதிகமாக தேவைப்படுவார்கள் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் எம்எல் இன்ஜினியர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய டேட்டா விஞ்ஞானிகள் தலா 14 லட்சம் வரை சம்பாதிப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த வேலைக்கு அதிக அளவு ஆட்கள் தேவைப்படும் என்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் படித்து முடித்த உடனே வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த துறையில் ஒரு சில வருடங்கள் அனுபவம் இருந்தால் ஆண்டுக்கு 25 முதல் 45 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறலாம் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் காரணமாக ஒரு சில வேலை வாய்ப்புகள் பறிபோனாலும் இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்திற்கு வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று இந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. AI தொழில்நுட்பம்ம் என்பது ஒரு புரட்சியை ஏற்படுத்தி உலக சந்தையையே மாற்றி அமைக்கும் திறன் படைத்தது என்றும் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கவும் பல நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் எனவே தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த தொழில்நுட்பம் குறித்த மேல் படிப்பை படித்தால் கண்டிப்பாக நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு என்றும் கூறப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!