தமிழ்நாடு

தமிழகத்தில் 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

Published

on

சென்னை: தமிழகத்தில்அடுத்த 10 நாட்களுக்கு பல இடங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியுள்ளது. வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.

இதனால் தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று மட்டுமில்லாமல் அடுத்த 10 நாட்களுக்கு மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்டா பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் மலை பிரேதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version