தமிழ்நாடு

எல்லையை மூடுகிறது தமிழகம் 

Published

on

எல்லையை மூடுகிறது தமிழகம் 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத்  தனது  எல்லையைத் தமிழக அரசு மூட இருக்கிறது.கேரளா ,ஆந்திரா .கர்நாடக எல்லையைத் தமிழக அரசு மூடுகிறது .
இந்த தடை மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
பால்,காய்கறிகள்,எரிபொருள் ,ஆம்புலன்ஸ் ,மருந்துகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சரக்கு லாரிகள் ,குறைந்த அளவிலான வெளி மாநில அரசு பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி.தவிர்க்க முடியாத துக்க நிகழ்வுகளுக்குச் செல்லவும் அனுமதி.
seithichurul

Trending

Exit mobile version