தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/05/2020)
மே 31 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 18
ஞாயிற்றுக்கிழமை
நவமி பகல் மணி 2.52 வரை பின்னர் தசமி
உத்திரம் இரவு மணி 12.40 வரை பின்னர் ஹஸ்தம்.
வஜ்ரம் நாமயோகம்
கௌலவம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 7.48
அகசு: 31.29
நேத்ரம்: 2
ஜூவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு: 2.25
சூர்ய உதயம்: 5.52
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
காளையார் கோவில் ஸ்ரீசிவபெருமான் சமணர்களைக் கழுவேற்றுதல்.
இரவு வெள்ளி விருஷப சேவை.
திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜ பெருமாள் வாசுதேவர் சேவை.
இரவு தங்க கெருட வாகன உலா.
திருமொகூர் ஸ்ரீகாளமேகபெருமாள் கைலாச வாகன பவனி.
திதி:திதித்துவயம்.
சந்திராஷ்டமம்:அவிட்டம், சதயம்.