தமிழ்நாடு

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; அரையாண்டு விடுமுறை நீட்டித்து அறிவிப்பு!

Published

on

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் ஜனவரி மாதம் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்புள்ளது.

எனவே அரசு பள்ளி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாணவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 4 மற்றும் 5-ம் தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரும்பாலான பள்ளிகள் ஜனவரி 6-ம் தேதிதான் திறக்கும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version