Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் ஜன.31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு! பொங்கலுக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

Published

on

New Coronavirus - curfew

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றோடு (டிச. 31) முடிவடையும் நிலையில், ஜனவரி 31 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஏற்கெனவே விதிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31 ஆம் தேதியோடு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குள்ளாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் வந்துவிட்டது. இது பழைய கொரோனா வைரஸை விட வேகமாக பரவும் அபாயம் கொண்டது.

இந்த நிலையில், இன்றோடு (டிச.31) முடிவடைவதாக இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி வரையில் சில கட்டுப்பாடுகளுடனையே பொது சேவைகள், பொது இடங்களில் மக்கள் அனுமதிக்கப்படுவர்.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற இடங்களில் களைக்கட்டும். ஆனால், தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கலுக்கும் இதே தடை உத்தரவு தொடர்கிறது.

முக்கிய தளர்வுகள்:

திரைத்துறை பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. முன்னதாக 50% பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதே போல் வழிபாட்டு தலங்களில் எல்லா நேரங்களிலும் பூஜைகள், பிராத்தனைகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!