Connect with us

தமிழ்நாடு

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு: வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகள்!

Published

on

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை இன்று இலங்கை அரசு ஏலம் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக மீனவர்கள் தரப்பினர் அதிருப்தியை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை பிப்ரவரி 7ஆம் தேதி ஏலம் விடப்படும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து உடனடியாக மத்திய மாநில அரசுகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஏலத்தை தடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. ஆனால் மத்திய மாநில அரசுகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து இன்று இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்பட்ட கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் காரைநகர் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 65 படகுகள் இன்று ஏலம் விடப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறும் ஏலத்தில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 105 விசைப்படகுகள் ஏலம் விடப்படும் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடியாக மத்திய மாநில அரசுகள் ஏலத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!