Connect with us

சினிமா செய்திகள்

இனிமேல் பெப்சி எங்களுக்கு தேவையில்லை: தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!

Published

on

பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம் என்றும் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தும் போது ஏதாவது பிரச்சினை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்த்‌ திரையுலகம்‌ சமூகமாகவும்‌, பொருளாதார இழப்பை தவிர்க்கும்‌ வகையில்‌ இயங்குவதற்காக தயாரிப்பாளர்கள்‌, மற்றும்‌ தொழிலாளர்‌ சம்மேளனத்‌ தலைவா்‌ மற்றும்‌ நிர்வாகிகளுடன்‌ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக திரு.ஆர்‌.கே.செல்வமணி அவாகளின்‌ தலைமையிலான நிர்வாகிகள்‌ ஒப்புக்கொண்டார்கள்‌.

ஆனால்‌, அடுத்த நாளே தயாரிப்பாளர்கள்‌ அனைவருக்கும்‌ அதிர்ச்சி அளிக்கும்‌ வகையில்‌ சம்மேளனத்‌ தலைவர்‌ திரு.ஆர்‌.கே.செல்வமணி அவர்கள்‌ தயாரிப்பாளர்களின்‌ நலன்களை சீர்குலைக்கும்‌ வகையில்‌ தன்னிச்சையாக செயல்படுவது கண்டனத்திற்கு உரியது.

ஆகவே, தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளாகள்‌ நலன்‌ கருதியும்‌, தமிழ்த்‌ திரையுலகத்தை காப்பாற்றும்‌ வகையிலும்‌. தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தில்‌ அவசர செயற்குழு கூட்டம்‌ 06.08.2021-அன்று நடைபெற்று கீழ்கண்ட தீர்மானங்கள்‌ ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்‌

1. தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திற்கும்‌, தென்னிந்தியத்‌ திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்திற்கும்‌ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ 06.08.2021 முதல்‌, தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க உறுப்பினர்களை எந்த வகையிலும்‌ கட்டுபடுத்தாது என்று தீரமானம்‌ நிறைவேற்றப்பட்டது.

2. உச்ச நீதிமன்ற ஆணைப்படி தயாரிப்பாளர்கள்‌ தங்களுக்கு விருப்பமானவர்களை பணியமர்த்திக்கொண்டு, திரைப்படத்திற்குண்டான படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளையும்‌ மேற்கொள்ளலாம்‌ என்று ஒரு மனதாக தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

3. தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திற்கும்‌, தென்னிந்தியத்‌ திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்திற்கும்‌ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி, தொடர்ந்து தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளாகள்‌ சங்கத்தினை அலட்சியப்படுத்தி வரும்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்துடன்‌ எந்த ஒரு பேச்சுவார்த்தையும்‌ கிடையாது என்று தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

4. மேற்கண்ட தீர்மானங்களை மீறி படப்பிடிப்பு நடத்துவதற்கோ மற்றும்‌ திரைப்பட தயாரிப்பு பணிகளை செய்வதற்கோ எந்த அமைப்பாவது இடையூறு ஏற்படுத்தினாலோ பணிசெய்பவர்களை தடுத்தாலோ, அவர்கள்‌ மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!