கொரோனா வைரஸை ஒழிக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் விஞ்ஞான மூலம் போராடி வரும் நிலையில் சிவனுக்கு 11 லிட்டர் பாலாபிஷேகம் செய்த உபி முதல்வரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பரவி...
உத்திரப்பிரதேச மாநில முதல்வர் தெரிவித்த தகவல் குறித்து டுவிட் செய்து உள்ள நடிகர் சித்தார்த் பொய் சொன்னால் கன்னத்தில் அறை விழும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சித்தார்த் தன்னுடைய டுவிட்டர்...
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் பணி செய்து வந்த அரசு உயர் அதிகாரிகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது சோதனைகள் மூலம்...
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றோர் தமிழகத்தில் அடிக்கடிப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்....
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் கோவை வருகையின் போது நடந்த கல்வீச்சு சம்பவம் சிறு சம்பவம் என்றும் ஊதி பெருசாக்குகிறார்கள் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோவை தெற்கு...
உத்தரப் பிரதேச மாநில முதல்வரும் பாஜகவின் தேசிய நிர்வாகிகளில் ஒருவருமான யோகி ஆதித்யநாத், இன்று தமிழகத்துக்கு வருகை தந்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். முதலில் விருதுநகரில் பிரச்சாரம் செய்த அவர் பின்னர் கோவை...
உத்தரப் பிரதேச மாநில முதல்வரும் பாஜகவின் தேசிய நிர்வாகிகளில் ஒருவருமான யோகி ஆதித்யநாத், இன்று தமிழகத்துக்கு வருகை தந்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். முதலில் விருதுநகரில் பிரச்சாரம் செய்த அவர் பின்னர் கோவை...
நாடுமுழுவதும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்துவருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பரப்புரையில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது என சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். உத்தரப்...