கூகுள் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்த நிலையில் பழம்பெறும் நிறுவனங்களில் ஒன்றான யாகூ நிறுவனமும் 1200 பேர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
இன்று முதல் தங்கள் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது அதன் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய சமூக வலைதள கொள்கையை...