சினிமா1 வருடம் ago
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னோட கதை.. பிரபல கதாசிரியர் விஜய்சேதுபதி படக்குழு மீது குற்றச்சாட்டு
விஜய்சேதுபதி நடிப்பில் இந்த வாரம் வெளியான யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் தன்னுடைய கதை என எழுத்தாளர் பத்திநாதன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மகிழ் திருமேனி, மோகன்...