நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்து ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் வளர்ச்சி அடைவது தான் பெண்ணுரிமையே இஷ்டத்திற்கு உடை உடுத்துவது பெண்ணுரிமை அல்ல என தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். சென்னை நுங்கம்பாக்கத்தில்...
ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது மரணத்திற்கு அவர் நான்கு பெண்களுடன் உறவு வைத்து தான் காரணம் என்று வதந்தி கிளம்பி வருவது...
மாணவிகள் அணியும் ஹிஜாப் பிரச்சனை குறித்து கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தனது கருத்தை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்...
சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச தையல் இயந்திரத்தைச் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தைச்...
சர்வதேச அளவில் தொழிலாளர் வருவாய் விகிதம் குறித்த உலக சமத்துவமின்மை அறிக்கை 2022 ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி உலகளவில் ஆண்களை விட பெண்கள் குறைவான அளவில் சம்பளம் வாங்குகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. 180...
பெண்களுக்கு அமைச்சர் பதவி என்பது கூடுதல் சுமை என்றும் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டு நிம்மதியாக இருக்கட்டும் என்றும் தாலிபான்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை ஆக்கிரமித்த தாலிபான்கள்...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் பொறுப்பேற்ற உடன் பிறப்பித்த 4 உத்தரவுகளில் ஒன்று பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது தெரிந்ததே. இந்த உத்தரவு தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை...
பெண்களில் ஒரு சிலருக்கு மார்பகத்தில் அரிப்பு ஏற்படும் என்பதும், அவர்கள் மறைவான பகுதியில் நின்று சொரிந்து கொண்டு இருப்பதை பலர் கவனித்திருக்கலாம். மார்பகங்களில் அரிப்பு ஏற்பட என்ன காரணம்? இதை குணப்படுத்த என்ன செய்யவேண்டும்? என்பதை...
தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்ற நிலையில் முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அவைகளில் ஒன்று பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இன்று அதிகாலை முதல் பெண்கள்...
மத்திய அரசு ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.500 வழங்கும் தேதிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தொடரப்பட்டு வரும் ஊடரங்கால், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்திற்காக ஜன்...
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பெண்களுக்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வட்டியில்லாக் கடன் சேவை திட்டத்தைத் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வழங்கினார். இந்தியன் வங்கி சார்பாக கொரோனா நிவாரண கடன்...
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மீது நடைபெற்று வரும் குடும்ப வன்முறை அதிகளவில் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிலிருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் யோசனை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வரலட்சுமி...
இந்தியாவில் உள்ள பெண்களை இழிவாகிய பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. இந்நிலையில் அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ, 35A மூலம் நீக்கும் மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று அதிரடியாக நீக்கியது மத்திய அரசு. அதன் பின்னர் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை...