செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம் அருகில் காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் மது குடிக்க பார் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து...
தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதையும், சந்துக் கடைகளில் டாஸ்மாக் மது விற்கப்படுவதையும் அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கள்ளச் சாராயம்...
தமிழ்நாட்டில் மதுபான விற்பனைக்கு என்றுமே குறை இருந்ததில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன், மதுவிலக்கை கொண்டு வருவோம் என திராவிட கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது என்னவோ வேறாக உள்ளது. மதுபானக்...
பாஜக ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய்க்கு குவார்ட்டர் பாட்டில் மது விற்பனை செய்யப்படும் என ஆந்திர மாநில பாஜக பிரபலம் ஒருவர் பொதுக்கூட்டத்தில் வாக்குறுதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களில் பாஜக...