இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில் தொடரை யார் கைப்பற்றுவார் என்பதை தீர்மானிக்கும்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையிலும் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக...
நேற்று 5 மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் முடிவு அறிவிக்கப்பட்டு யார் ஆட்சி அமைக்க போகிறார் என்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 24 மணி நேரமாக மத்தியப் பிரதேசத்தில் வாக்கு எண்ணும்...
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இந்த ஐந்து மாநிலங்களிலும்...
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இருபது ஓவர் போட்டி தொடரை சமன் செய்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில்...
டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆறாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று மேரிகோம் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்துள்ளது. இதன் மூலம் மேற்கிந்திய அணியை இந்த தொடரில் ஒயிட் வாஷ் செய்து அனுப்பியுள்ளது இந்தியா. இரு...
வைரமுத்து மீது சிமயி உள்ளிட்ட பலர் பாலியில் தொல்லை அளித்ததாக மீடூ மூலம் புகார் அளித்து வரும் நிலையில் “அப்பா பெருமையை அழுக்குப்படுத்துவோர் அனுதாபத்திற்குரியோர்” எனக் கபிலன் வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்...
திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் கூறி வருகின்றனர். இந்த தேர்தல் வெற்றிக்காக அவர்கள் இந்தமுறை...
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவும், வங்கதேசமும் மோதிய இறுதிப்போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி தக்கவைத்துக்கொண்டது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,...
திமுக தலைவராக இருந்த கருணாநிதி இறந்த பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு அவரது அண்ணன் மு.க.அழகிரி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால் அவரை தற்போதுவரை...