தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் கடன் இருக்கிறது என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை...
வெள்ளை அறிக்கை மூலம் மக்களை திசை திருப்புகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று காலை வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்தார்....
கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி முறைகேடாக திட்டமிடாமல் செலவு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அவர்...