மத்திய பிரதேச மாநிலத்தில் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுமியை மீட்கும் பணியில் மீட்புப்பணியினர் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென கிணற்றின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததால் 40க்கும் மேற்பட்டோர் கிணற்றில் விழுந்த விபரீத சம்பவம் பெரும்...
ராஜஸ்தான் மாநிலம் பாவாடி என்ற கிராமத்தில் ஆறு பெண்கள் ஒரே கிணற்றில் பிணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 6 பெண்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி...
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வீடு ஒன்றில் கிடைத்த வெடிப்பொருட்கள் அனைத்தும் அமெரிக்கா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வீடு ஒன்றில் கிணறு...