ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கணும்னு சொல்ல, உங்க எடை, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, காலநிலை போன்ற பல விஷயங்களைப் பொறுத்து பார்க்கணும். பொதுவாவா சொல்லனும்னா, ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் (ஒவ்வொரு டம்ளரும்...
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டின் பல பகுதிகளில் இயல்பான அளவைக் காட்டிலும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள கூற்றுப்படி,...
இந்தியாவின் முதல் புல்லட் இரயில் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை இயக்கப்பட உள்ளது. இந்த புல்லட் இரயில் 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீருக்குள் பயணிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்லட் இரயில் (Bullet Train) மகாராஷ்டிரா...
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு தண்ணீர் அத்தியாவசியமானது. பொதுவாக கோடை காலம் வந்துவிட்டால், தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு தான். ஆனால், உலக அளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் என ஐ.நா. எச்சரித்துள்ளது. தண்ணீருக்கு...
தண்ணீர்க்குள் நூறு நாட்கள் வாழும் முதல் முயற்சியை அமெரிக்க பேராசிரியர் ஒருவர் எடுக்க இருக்கும் நிலையில் இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீருக்குள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது கஷ்டம் என்பது தெரிந்ததே....
தண்ணீர், நம் வாழ்வில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. நமது உடல் சிறப்பாக செயல்பட, நாம் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். நம் உடலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. வெயில் காலத்தில் வியர்வையால், நிறைய...
ரயில் பயணங்கள் செய்யும் போது நம்மில் பலர் ரயில் நிலையங்கள் அல்லது ரயிலில் வரும் விற்பனையாளரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கி இருப்போம். இந்த தண்ணீர் பட்டில்களை ஒரு லிட்டருக்கு 15 ரூபாய்க்கும் கூடுதலாக ரயில் பயணிகளுக்கு...
மொபைல் ஆப் மூலம் 24 மணி நேரத்தில் தண்ணீர் டோர் டெலிவரி செய்யப்படும் என பிரபல மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கிராமம் முதல் நகரம் வரை...
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் கடைசியாக பேசியது என்ன என்பது குறித்து நேரில் பார்த்த ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவத்திற்கு...
கடந்த 88 ஆண்டுகளில் 41வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளதை அடுத்து 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பகல் ஒன்று முப்பது மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என ஏற்கனவே பொதுப்பணித் துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர்...
செம்பரப்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2015 போல் வெள்ளம் வருமா? என்ற அச்சம் சென்னை மக்களிடையே எழுந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள்...
சென்னை மக்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான குடிதண்ணீர் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் திடீரென மரமொன்றிலிருந்து தண்ணீர் பீச்சி அடிப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் கூட ஓடி ஓடி வந்து அந்த தண்ணீரை பிடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில்...
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்...