அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும், 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளது. மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா,...
நாளைய தினம் மக்களவை மற்றும் சில மாநில சட்டசபை தொகுதிகளுக்க நடந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளதையடுத்து நாடுமுழுவதும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது....
தமிழகத்தில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து இது மேலும் பரவும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் பரவியது போல இந்த...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ வெளியிட்ட ஆவணப்படம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தை தற்போது கையிலெடுத்துள்ள திமுக...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாள் இன்று. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அமமுக மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு சின்ன விளம்பரம் வாழ்த்து என எதுவுமே...
பெங்களுரூ ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு மையத்தின் நிலநடுக்கவியல் நிபுணர் சிபி.ராஜேந்திரன் நடத்திய ஆய்வில், எந்த நேரத்திலும் இமையமலையில் கடும் நிலநடுக்கம் ஒன்று வரலாம் என எச்சரித்துள்ளார். இது 8.5 ரிக்டர் அளவில் ஏற்படும்...
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் தாக்கிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. அதன் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து...
நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் திரைப்படம் நேற்று வெளியானது. இதில் அரசியல் உள்நோக்கத்துடன் அமைந்துள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்துள்ளார். கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய சர்கார் திரைப்படத்தில்...
சென்னை: தீபாவளியின் போது உச்ச நீதிமன்றம் நாடு முழுவது 2 மணி நேரத்திற்கும் அதிகமாகப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் மாலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக...