வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றி வரும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்றும்,...
மூன்று நாடுகளில் ஆபத்தான புதிய வகை வைரஸ் பரவி வருவதன் காரணமாக அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளதால்...
தமிழ்நாட்டுக்கு மூன்று நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் மூன்றாவது முறையாக சமீபத்தில் தோன்றிய காற்றழுத்த...
இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், அதேபோல் இந்த வாரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு...
இன்னும் ஒரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் இன்று முழுவதும் நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
வடக்கு தமிழக கடற்கரையோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில...
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தமான் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு...
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக சென்னை...
அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த...
அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு...
சென்னையில் தற்போது பெய்து வரும் மழை எல்லாம் ஒன்றுமே இல்லை என்றும் இனி வரும் நாட்களில் பெய்யப்போகும் மழைதான் மிக கனமழை என்றும் எனவே சென்னை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்னும் சில நாட்களுக்கு...
’ஜெய்பீம்’ திரைப்படத்தை பொது இடங்களில் திரையிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சூர்யாவின் ’ஜெய்பீம்’ திரைப்படம் இன்று காலை அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும்...
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என...
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்த நான்கு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான...