தமிழ்நாடு3 வருடங்கள் ago
மீண்டும் ஒரு கட்டிட விபத்து: மதுரை காவலர் பரிதாப பலி!
தமிழகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் அவ்வபோது இடிந்து விழுந்து உயிர் பலிகளை ஏற்படுத்தி வருகிறது என்பதும் சமீபத்தில் நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 3 மாணவர்கள் பலியான சம்பவம் தமிழகத்தையே...