பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்பட்டார் அவர் சற்று முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகா வந்தடைந்தார். அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியுள்ளனர்....
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். அதன்படி இன்று இந்தியாவிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படுகிறார். பாகிஸ்தானில் இருந்து இன்று விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன்...