குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய வாக்குப்பதிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் வரிசையாக நின்று வாக்களித்து சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில்...
பதிவான வாக்குகளை விட வாக்குப் பெட்டியில் அதிக வாக்குகள் இருந்ததால் நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது . தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம்...
5 மாநில தேர்தல் முடிவு நேற்று வெளியான நிலையில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதும் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள...
தேர்தலின்போது வாக்களிக்க வந்த பெண் ஒருவரை ஹிஜாப்பை கழட்டச் சொன்ன வார்டில் பாஜகவுக்கு வெறும் 10 வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேலூரில் உள்ள ஒரு வார்டில் வாக்களிக்க...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை திமுக 260 மாநகராட்சி வார்டுகளிலும் 1192...
பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் எண்ணபட்டது என்பதும் முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் குறித்த...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார் என்பதும் தெரிந்ததே. ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் தவிர தமிழகம்...
முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 7 மணிமுதல்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர். அதேபோல்...
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதேபோல் திரையுலக பிரபலங்களும் அரசியல்...
நாளை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்கை பதிவு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். தங்களது தெரு கவுன்சிலர் யார்? மேயர் யார்? நகராட்சி மன்றம் நகர்மன்ற தலைவர் யார்?...
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும்m, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பது தெரிந்ததே இந்த நிலையில் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்...
ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டன் இருக்கும் என்ற நிலையில் உள்ளாட்சி தேர்தலில் நோட்டா பட்டன் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில்...
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு வினோதங்கள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஒரே ஒரு ஓட்டு பெற்ற வேட்பாளர், ஒரே ஒரு ஓட்டு கூட பெறாத வேட்பாளர், அனைத்து சின்னத்திலும் வாக்களித்த...
சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வந்துள்ள தகவலின்படி மாவட்ட ஊராட்சி...