இந்தியாவில் உள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கலான ஜியோ, ஏர்டெல் உள்பட அனைத்து நிறுவனங்களும் சுமார் 10% கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளதால் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலுள்ள...
ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் நேற்று உயர்வதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் நவம்பர் 26-ஆம் தேதி முதல் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் அதிக அளவு உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை...
வோடபோன் திவாலானால் அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனம் 1.8 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும்...
வோடபோன் நிறுவனத்தில் இருந்து விலக பிர்லா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனம் தற்போது 1.8 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருவதாக கூறப்படுகிறது....