வோடாபோன் ஐடியா திவாலாவதைத் தடுக்க அதன் பங்குகளை இந்திய அரசு வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஒரு நேரத்தில் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக இருந்த வோடாபோன், ஜியோ வருகைக்குப் பிறகு பெரும் சரிவைச் சந்தித்தது....
வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.399 விலையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சிம் வழங்கப்படுகிறது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என இரண்டிற்கும் பொருந்தும் வகையில் இந்த ‘டிஜிட்டல் எக்ஸ்க்ளூசிவ்’ எனும் சலுகையை...
தன் சக போட்டியாளர்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை சமாளிக்க, வோடாபோன் ஐடியா தொலைதொடர்பு நிறுவனம் புதிய டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலமாக வோடாபோன் ஐடியா சிம் கார்டு வாங்கினால், அட்டகாசமான...
வோடாபோன் ஐடியா (விஐ) நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு வை-ஃபை காலிங் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாம். இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவில் வோடாபோன் நிறுவனத்துக்குப் போட்டியாளராக இருக்கும் ஏர்டெல் நிறுவனம் மற்றும்...
2018-ம் ஆண்டு இணைந்த வோடாஃபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள், இதுவரை வோடாஃபோன் ஐடியா என்று தனித்தனியாகச் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் திங்கட்கிழமை வோடாஃபோன் ஐடியாவின் பெயர் ‘Vi'(வீ), என்று மாற்றப்பட்டு ஒரே நிறுவனமாகச் செயல்பட...
பார்தி ஏர்டெல் மற்றும் வோடோஃபோ ஐடியா நிறுவனங்கள் தனித்தனியாக மே மாதம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அதே நேரம் ரிலையன்ஸ் ஜியோவில் புதியதாக 37 லட்சம் நபர்கள் இணைந்துள்ளனர் என்று இந்திய தொலைத்தொடர்பு ஆணையமான...
கொரோனா வைரஸ் எதிரொலியாக 21 நாட்கள் மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே விட்டிலிருந்து வேலை செய்வதற்காக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ்...
வோடாஃபோன் ஐடியா நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில் 50,922 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதில் ஹட்ச் நிறுவனத்தை வங்கிய போது அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை தாமதமாக...
வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் நீண்ட காலமாக இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை தேசிய நிறுவனங்கள் சட்ட ஆணையத்தின் அனுமதியுடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைந்ததினை அடுத்து...