இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது என்பதும் தினசரி 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் அதனை அடுத்து மத்திய...
தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் சுமார் 4500 பேர்கள் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில்...
உலகில் மனித இனத்தையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தனிமனித இடைவெளியின்றி காணப்பட்டாலும் மாஸ்க் அணியாமல் இருந்தாலும் பரவும் என்று தான் இதுவரை உலக சுகாதார மையம் தெரிவித்து வந்தது, இந்த...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்றரை லட்சத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் கடந்த நான்கு நாட்களை விட இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்தியாவில் கடந்த...
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சு திணறிய கணவருக்கு வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிய மனைவியின் முயற்சி தோல்வியடைந்து, அவரது கணவர் பரிதாபமாக பலியான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன்...
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்ட போது சுமார் ஆறு மாத காலங்கள் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் அதேபோல் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. அதன்பின்னர் கடந்த சில மாதங்களாகத்...
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் ஜெட் வேகத்தில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது...
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைத்து மாநில அரசுகளும் ஏற்படுத்தி வருகின்றன. அதேபோல் பிரதமர்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், 291...
தமிழகத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்து விட்டதாகவும் எனவே அனைவரும் கொரனோ தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது....
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் மார்ச் 1ஆம் தேதி இருந்த கொரோனா பாதிப்பை விட தற்போது இரு மடங்குக்கும் மேலாக...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டாக மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனாவை விட ஆபத்தான எபொலா வைரஸ் மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ஆப்பிரிக்க...
விருதுநகர்: கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் கடும் மனஉளைச்சலில் இருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் கடந்த வாரம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகைக்காக...