உலகில் உள்ள 23 நாடுகளிலுமே ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது என்பதும் ஒமைக்ரான் வைரஸ் பரவிய நாடுகளும் மற்ற நாடுகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற வைரஸ் படிப்படியாக உலக நாடுகளில் பரவி வரும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவுக்கும் பரவி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் இதனால் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களை பல நாடுகள் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற கொடிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதும் குறிப்பாக பிரேசில் ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளில் மிக வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்...
தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஹாங்காங் உள்ளிட்ட ஒருசில நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படும் என்ற வதந்தி சமூகவலைதளத்தில் பரவி...
மூன்று நாடுகளில் ஆபத்தான புதிய வகை வைரஸ் பரவி வருவதன் காரணமாக அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளதால்...
2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட அறுபத்தி ஆறு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள்...
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டுவித்து வந்தது என்பதும் கடந்த சில மாதங்களாக தான் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அனைத்து நாடுகளிலும் குறைந்து வருகிறது...
கொரோனா 3வது அலையில் 1 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு...
ஒரே மாவட்டத்தில் 8 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உள்பட 11 பேர் பேர்களூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது என்பதும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில் கேரளாவில் மட்டும் கட்டுப்பாடில்லாமல் அதிகரித்து வருவது...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கேரளாவில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்தது என்பதும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே. மேலும் ஒன்றாம் வகுப்பு...
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது என்பதும் இந்த வைரஸ் பரவல் காரணமாக லட்சக் கணக்கானோர் மரணமடைந்தனர் என்பது கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது...
இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டால் தினமும் ஒரு லட்சம் கொரோனா கேஸ்கள் உருவாகலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உலகின் ஒரு சில நாடுகளில் ஏற்கனவே மூன்றாவது அலை...