கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்த தமிழ் நடிகை ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா,...
தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை ஹீரோக்களில் ஒருவருக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக...
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி கோடிக் கணக்கானவர்களை பாதித்தது என்பதும் அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அலை தோன்றி மிகப்பெரிய உயிரிழப்புக்கள் மற்றும் பொருளாதார சேதத்தை...
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மூன்றாவது அலை அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில்...
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதால் சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்பது...
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் நுழைந்த நிலையில் தற்போது இரண்டே மாதத்தில் ஆயிரத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத் துறையின் தகவலின்படி இந்தியாவில் தற்போது...
தமிழகத்தில் ஏற்கனவே 34 பேருமே ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மேலும் 11 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்...
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிகிரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கேரளாவிலும் இரவு நேர...
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரே ஒரு ஒமிக்ரான் பாதித்த நோயாளி மட்டுமே இருந்த நிலையில் திடீரென 33 பேர்கள் ஒரே நாளில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நேற்று ஒரே நாளில் 19 பேர்களுக்கு 2006 ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் உள்பட...
இன்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவிலும் நுழைந்தது என்பதும் தமிழகம் உள்பட...
நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஒமிகிரான் வைரஸ் பரவி வருகிறது...
தேவைப்பட்டால் மீண்டும் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அதேபோல் அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளதால் பெரும் பரபரப்பு...
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் முப்பது பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில்...