டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் விஜய் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு...
இஸ்லாம் மதத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உடலை மூடும் ஹிஜாப்பை அணியக்கூடாது என கர்நாடகாவில் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையாக மாறி போரட்டமாக மாறியது. கல்லூரி மாணவர்கள் போர்வையில் ஆர்.எஸ்.எஸ்...
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் தனது...
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தினவிழா நடந்தது. இதில், ரிசவர் வங்கி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்ட்டது. ஆனால், ரிசர்வ்...
கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது உத்தரபிரதேசம், உத்தர காண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற...
தீபாவளி, பொங்கல், ரஜினியின் பிறந்த நாள் என பல முக்கிய நாட்களிலும் அவரின் வீட்டின் முன்பு செய்தியாளர்களும், அவரின் ரசிகர்களும் கூடுவது வழக்கமான ஒன்றுதான். சி றப்பான நாட்கள் மட்டும் என்றில்லை. பொதுவாகவே அவரை எப்படியாவது...
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் 2வது பெரிய கடற்கரையாக திகழ்கிறது. நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு கொஞ்சம் மனதை ரிலாக்ஸ் ஆக்க மாலை மற்றும் இரவு நேரங்களில் நேரங்களில் பொதுமக்கள் அங்கே வந்து செல்கிறார்கள். அதோடு,...
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். மேலும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜாலியாக ஊரை சுற்றுவது என பொழுது போக்கி வருகின்றனர். இது தொடர்பான பல புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிறது. இந்நிலையில்,...
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர்...
மனிதர்களுக்கு பட்டம் விடும் பழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறது. பல நாடுகளிலும் இந்த பழக்கம் இருக்கிறது. பொதுவாக சிறுவயதில் எல்லோருக்கும் பட்டம் விடும் பழக்கம் இருந்திருக்கும். சென்னையில் எல்லாம் மாஞ்சா நூலில் பட்டம் விடுவார்கள்....
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வெயில், மழை, பணி பாராமல்...
நாய்கள் துரத்தியதில் மயக்கமடைந்து மூர்ச்சையான குரங்கை ஓட்டுனர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சை செலுத்தி காப்பாற்றிய சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்துள்ள ஓதியம் கிராமத்தில் சுற்றி திரிந்த...
சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி அரசு பேருந்தில் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறக்கிவிட்டார். எனவே,அவர் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார்....
சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி அரசு பேருந்தில் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறக்கிவிட்டார். எனவே,அவர் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார்....
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர்...