நடிகை சமந்தா நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை சமந்தா தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு பிரேக் எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்....
நடிகை சமந்தா ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார் பதிவு பகிர்ந்துள்ளார். நடிகை சமந்தா மையோசிடிஸ் நோய்க்குப் பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பார் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ‘சிட்டாடல்’ வெப்சீரிஸ்க்காக பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளுக்கு...