அதிமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய தேமுதிக, அமமுக கூட்டணியில் இணைய கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது என்பது தெரிந்ததே. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60...
அம்முக கூட்டணியில் தேமுதிகவுக்கு 70 தொகுதிகளில் வரை ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தேமுதிக, அமமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை....
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டே இருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது தங்களுடைய சக்திக்கு மீறி தொகுதிகள் கேட்டதாகவும் சிறப்பாக கவனிக்க வேண்டும்...
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக வரும் சட்டமன்ற தேர்தலிலும், அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை....
இனிமே எக்காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று தேமுதிகவின் விஜய பிரபாகரன் பேசியுள்ளார். அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர்...
அதிமுக கூட்டணியில் இருந்து எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காத காரணத்தினால் நேற்று தேமுதிக அக்கூட்டணியில் இருந்து விலகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயாராக இருக்கிறது...
எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் மகிழ்ச்சி தான் என்று தேமுதிகவின் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில்,...
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான தேமுதிக இதுவரை ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு காணப்படவில்லை. நேற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் நேரில்...
கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கினால் கூட்டணி ஒப்பந்தத்துக்குத் தயார் என்றும், அதைத் தவிர எதையும் எற்றுக் கொள்ள தயார் இல்லை என்றும் தேமுதிக, கறார் கெடுவை அதிமுக தலைமைக்கு விதித்துள்ளது. இதனால் அதிமுக, விழிபிதுங்கி செய்வதறியாமல்...
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சுறுசுறுப்பாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஏற்கனவே பாஜக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை...
வரும் தேர்தலில் விஜயகாந்த் குடும்பத்தை சேர்ந்த மூவர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது 2020 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக...
நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கட்சி அலுவலகத்துக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்தார் என்பதும் கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டினார் என்பதும் தெரிந்ததே. மேலும் அடிக்கடி இனிமேல் கட்சி அலுவலகத்துக்கு வருவேன்...
கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் பட்டும் படாமல் இருந்த கேப்டன் விஜயகாந்த் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியது தேர்தல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது. விஜயகாந்தின் தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் இருப்பதாக கூறப்பட்டாலும்...
சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் முதல் பொதுக்கூடம் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு சில...