இந்தியாவில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெயரில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, லண்டனில் நீதிமன்ற காவலில் உள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. சில...
இந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பியோடிய பிரபல தொழில்அதிபர் விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்தியாவின் பொதுத்துறை மற்றும்...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவராக விளங்கிய விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இன்றுவரை இவர் மீது இந்த வங்கிக்கடன் மோசடி...
டெல்லி: விஜய் மல்லையாவின் ஐபிஎல் அணியை யாரோ ஒரு முக்கிய நபர் ஒரு ரூபாய்க்கு கேட்டதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கிங் பிஷர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையாவால் பாஜக பெரிய சர்ச்சையில் சிக்கி...