2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின்...
எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதில்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசத்துரோக வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வைகோ குற்றவாளி என நீதிபதி சாந்தி தீர்ப்பளித்துள்ளார். அதில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது....
இந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பியோடிய பிரபல தொழில்அதிபர் விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்தியாவின் பொதுத்துறை மற்றும்...
மதுரை: தமிழக அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் உண்ணாவிரதம் இருக்க போவதாக முடிவெடுத்துள்ளனர். நேற்று 18 எம்எல்ஏக்கள் நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வந்தது. அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி...
சென்னை: குற்றாலத்தில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் எல்லோரும் அவரின் வருகைக்காக காத்து இருக்கிறார்கள். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் முடிவு தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அடுத்து...
சென்னை: தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முக்கிய நடவடிக்கை எதாவது எடுப்பரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹைகோர்ட் தீர்ப்பில் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்....
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தடையில்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறார். தமிழக சட்டசபையின் பலம் 2014ஆக குறைந்து இருக்கிறது. மொத்தம்...
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான் என்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ஹைகோர்ட் தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தகுதி நீக்க வழக்கின்...
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகுதி நீக்க வழக்கில்18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 18 எம்எல்ஏக்களின் தகுதி...
சென்னை: டிடிவி தினகரன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். அதில், நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை. ஆனால் இது எங்களுக்கு பின்னடைவு இல்லை. அரசியலில் பின்னடைவு என்று எதுவும் இல்லை. 18 பேருடன் கலந்து பேசி செயல்படுவோம். அடுத்தகட்ட...
சென்னை: சென்னையில் அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் அதிமுக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ள...
சென்னை: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்கும்படி டிடிவி தினகரன் அறிவுறுத்தி இருக்கிறார். தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ள நிலையில் தினகரன் இந்த ஏற்பாடு செய்துள்ளார். 18 தகுதி நீக்க...
10 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கிணற்றி வீசி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி மாவட்டம்...