இந்தியா3 வருடங்கள் ago
குஜராத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: உயிர்காக்கும் வென்டிலேட்டர்களை குப்பை லாரியில் ஏற்றிச் சென்றதால் பரபரப்பு!
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒருநாள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று...